இந்தியாவில் 2024 மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்து தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை பல செய்தி நிறுவனங்கள் வெளியிட்டன. அதில் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் பாஜக ’350’- க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று [more…]
சென்னை: தமிழகத்தின் தனிநபர் வருமானம் கடந்த 2022-23, 2023-24 ஆகிய இரண்டு ஆண்டுகளில், தேசிய அளவிலான தனிநபர் வருமானத்தை விட அதிகமாக இருந்ததாக தமிழக அரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் மதிப்பீடுகள் மூலம் [more…]
சென்னை: மத்தியகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில், அடுத்த 6 [more…]
புதுடெல்லி: மிகப் பெரிய திருப்புமுனை நிகழ்வாக கிழக்கு லடாக்கில் உள்ள உண்மை எல்லைக் கட்டுப்பாட்டு கோடு (எல்ஏசி) பகுதியில் மீண்டும் ரோந்து செல்வதற்கு இந்தியா – சீனா இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக [more…]
சென்னை: முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து விமல் – யோகிபாபு நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விஜய் நடிப்பில் வெளியான ‘தமிழன்’ படத்தை இயக்கியவர் [more…]
சென்னை: “இந்தியாவில் பிறந்து எந்த மாநிலத்தில் எந்த மொழியை தாய்மொழியாக கொண்டாலும் சாதி, இன, மத வேறுபாடு இன்றி அனைவருமே இந்தியன்தான் என்பதை சீமான் புரிந்து கொள்ள வேண்டும். தொல்.திருமாவளவனுக்கும் சொல்லித் தர வேண்டும். [more…]
புதுடெல்லி: பிரதமரின் கல்வித்தகுதி குறித்து தெரிவித்த கருத்துக்காக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் வழங்கப்பட்ட சம்மனை ரத்து செய்ய மறுத்த குஜராத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவினை எதிர்த்து டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தாக்கல் [more…]
நடிகை கவுதமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுகவில் இணைந்த நிலையில், அவருக்கு முக்கிய பதவியை அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் என்ற [more…]
செங்குன்றம்: புழல் மத்திய சிறையில் கைதிக்கு செல்போன் கொடுத்த பெண் வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார். சென்னை புழல் மத்திய சிறையில் விசாரணை கைதியாக ஆனந்தன் என்ற கல்லறை ஜான்அடைக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் பார்வையாளர் நேரத்தின்போது [more…]
திருப்பூர்: மனைவி குறித்து அவதூறாகப் பேசிய கறிக்கடைக்காரரை வெட்டி கொலை செய்த நண்பரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருப்பூர் காசிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (40). இவர் அதே பகுதியில் இறைச்சிக் [more…]
சென்னை: சென்னையில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக தி.நகர் காவல் மாவட்டத்துக்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின், கீழ் தளத்தில் மழை நீர் புகுந்தது. இதனால் அங்கு தங்கியிருந்த குடும்பத்தினரை, மாடியில் காலியாக இருக்கும் ஒரு அறையில் [more…]