CHENNAI Tamil Nadu

ஆம்ஸ்ட்ராங் கொலை- கைது செய்யப்பட்ட அதிமுக வழக்கறிஞர் கட்சியிலிருந்து நீக்கம்.

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் வழக்கறிஞரான சென்னை ஜாம் பஜாரைச் சேர்ந்த மலர்கொடி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்த [more…]

CHENNAI Tamil Nadu

எம்.ஆர்.விஜயபாஸ்கர் நில மோசடி வழக்கில் சென்னையைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் கைது.

கரூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்ட ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலமோசடி வழக்கில் சென்னையைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் பிருத்விராஜையும் சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர். 100 கோடி ரூபாய் [more…]

CHENNAI Tamil Nadu

திருவேங்கடம் என்கவுன்ட்டரில் சந்தேகம் இருக்கிறது- எடப்பாடி பழனிச்சாமி.

வேலூர்: “ரவுடி திருவேங்கடம் என்கவுன்ட்டரில் சந்தேகம் உள்ளது” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது இதுகுறித்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் [more…]

CHENNAI Tamil Nadu

சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள்- ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியீடு.

ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் தான் உண்மையான குற்றவாளி என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த சிசிடிவி காட்சி உள்ளது. சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் [more…]

CHENNAI Tamil Nadu

செந்தில் பாலாஜியின் விசாரணையை தள்ளி வைக்க கோரிய மனு தள்ளுபடி.

சென்னை: அமலாக்கத்துறை பதிந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை தள்ளி வைக்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி [more…]

CHENNAI

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை.

சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அவ்வப்போது இடி, [more…]

CHENNAI

போலீஸ் அதிகாரிகள் தினமும் இருமுறை ரோந்து- சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவு.

சென்னை: பொது மக்கள் பார்க்கும் வகையில் போலீஸ் அதிகாரிகள் தினமும் இருமுறை ரோந்து சுற்றி வர வேண்டும் என போலீஸாருக்கு சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக [more…]

CHENNAI Tamil Nadu

மாவட்ட அளவில் தமிழ் கையெழுத்துப் போட்டிகள்- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு.

சென்னை: பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் தமிழ் கையெழுத்துப்போட்டிகள் நடத்தப்பட்டு ரொக்கப்பரிசுகள் வழங்கப்படும் என பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் இன்று அவர் அனுப்பியுள்ள [more…]

CHENNAI Tamil Nadu

வார இறுதி நாட்களை முன்னிட்டு 950 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்- போக்குவரத்து கழகம்.

சென்னை: வார இறுதி நாட்களையொட்டி சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து 950 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் [more…]

CHENNAI Tamil Nadu

கால்நடைகள் விளைவிக்கும் ஆபத்து.. கட்டுப்படுத்த தெரியாத அரசு.. ஓபிஎஸ் கண்டனம்.

சென்னை: “கால்நடைகளால் ஏற்படும் ஆபத்தினைக்கூட கட்டுப்படுத்த இயலாத திறமையற்ற அரசாக திமுக அரசு விளங்குகிறது.” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், “கடந்த மூன்று [more…]