ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க 634 விளையாட்டு வீரர்களுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
எதிர்வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக 38 விளையாட்டு பிரிவுகளை சேர்ந்த 634 விளையாட்டு வீரர்களுக்கு அனுமதி அளித்துள்ளது.
நீரஜ் சோப்ரா, பிரக்ஞானந்தா ரமேஷ் பாபு, லோவ்லினா போர்கோஹைன், நிகத் ஜரீன், லக்ஷய் சென் மற்றும் மீராபாய் சானு சாய்கோம் உட்பட 634 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 572 தடகள வீரர்கள் கலந்து கொண்டு 16 தங்கம் உட்பட 70 பதக்கங்களுடன் இந்தியா திரும்பியது என்பது குறிப்பிடத்தக்கது.
You May Also Like
வயநாடு இடைதேர்தல்- பிரியங்கா காந்திக்கு எதிராக குஷ்பு ?
October 18, 2024
இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வர் உயிரிழப்பு
October 18, 2024
மிஸ் இந்தியாவாக நிகிதா தேர்வு!
October 17, 2024
ஷேக் ஹசீனாவுக்கு பிடி வாரண்ட்!
October 17, 2024
பிரபல பாப் பாடகர் லியாம் பெய்ன் மாடியிலிருந்து விழுந்து உயிரிழப்பு
October 17, 2024
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
October 16, 2024
+ There are no comments
Add yours