நிலவின் புகைப்படங்களை வெளியிட்டது சந்திரயான்-3!

Spread the love

சந்திரயான்-3: லேண்டர் எடுத்த நிலவின் புதிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

எல்.எச்.டி.ஏ.சி. அதிநவீன கேமரா மூலம் 19ம் தேதி எடுக்கப்பட்ட 4 புகைப்படங்கள் வெளியிட்டுள்ளது.

தரையிறங்குவதற்கு பாதுகாப்பான இடங்களை படம்பிடித்து அனுப்பியுள்ளது விக்ரம் லேண்டர்.

வரும் 23ம் தேதி மாலை 6.04க்கு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ கூறியுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours