மாநில மக்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பாக பிரதமர் மோடியை விரைவில் சந்திக்க உள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி பேசியுள்ளார்.
இதுகுறித்து பேசிய முதலமைச்சர், மாநில அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் அதனால்தான் பல முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours