Tamil Nadu

வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் பொதுச்செயலாளர் என்று எப்படி குறிப்பிட முடியும் ? எடப்பாடிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி.

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு எப்படி மனு தாக்கல் செய்ய முடியும்? என எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதிமுக [more…]

Tamil Nadu

உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராக கட்சி நிர்வாகிகளுக்கு எடப்பாடி அறிவுறுத்தல்.

சென்னை: அதிமுகவினர் அனைவரும் உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. 9 தொகுதியில் [more…]

Tamil Nadu

எடப்பாடி தலைமையில் அதிமுக ஒன்றிணைய வாய்ப்பில்லை- டிடிவி தினகரன் கருத்து.

தேனி: தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் அமமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தலைமை வகித்தார்.பின்னர் அவர் கூறியதாவது: தற்போது நடைபெற்ற கூட்டத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராவது தொடர்பான ஆலோசனை [more…]

Tamil Nadu

உதயநிதி துணை முதல்வரானால் அதை ஆதரிக்கும் எண்ணம் இல்லை- எடப்படியார் பேச்சு.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில், மாற்றுக் கட்சியினர் அதிமுக-வில் இணையும் நிகழ்ச்சி, சேலத்தை அடுத்த ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், சேலம் [more…]

Tamil Nadu

பொறாமையிலும் ஆற்றாமையிலும் புலம்பித் தவிக்கிறார்- எடப்பாடியின் விமர்சனத்திற்கு மேயர் பிரியா பதிலடி.

சென்னை: “ அதிமுக ஆட்சியில் முடக்கப்பட்ட திட்டங்கள் எத்தனை எத்தனை என்பதை மக்கள் அறிவர். அதனைப் பற்றி கொஞ்சமும் கூச்சமின்றி பொறாமையிலும் ஆற்றாமையிலும் எதிர்க்கட்சித் தலைவர் புலம்பித் தவிக்கிறார்.,” என்று சென்னை மேயர் பிரியா [more…]

Tamil Nadu

19 அம்மா உணவகங்களை மூடியுள்ள முதல்வர் முதலைக்கண்ணீர் வடிக்கிறார்- ஈபிஎஸ் கடும் விமர்சனம்.

சென்னை: மூடியுள்ள அம்மா உணவகங்களை திறப்பதுடன், அவற்றை முந்தைய ஆட்சியின்போது செயல்பட்டதை போல் முழுமையான பணியாட்களுடன், தரத்துடன் இயக்க நடவடிக்கை எடுக்க முதல்வரை வலியுறுத்துவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது [more…]

Tamil Nadu

200 நாட்களில் 595 கொலைகள்- தமிழகமா.. சுடுகாடா ? இபிஎஸ் கடும் விமர்சனம்.

சென்னை: “திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு மொத்தம் சுமார் 200 நாட்களில் 595 கொலைச் சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. தமிழகத்தில் அதிகரித்து வரும் படுகொலை சம்பவங்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை [more…]

CHENNAI Tamil Nadu

ஆம்ஸ்ட்ராங் கொலை- கைது செய்யப்பட்ட அதிமுக வழக்கறிஞர் கட்சியிலிருந்து நீக்கம்.

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் வழக்கறிஞரான சென்னை ஜாம் பஜாரைச் சேர்ந்த மலர்கொடி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்த [more…]

Tamil Nadu

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் துவங்கினார் சசிகலா.

தென்காசி: தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களையும், மக்களையும் சந்திக்க உள்ளதாக சசிகலா தெரிவித்திருந்தார். அதன்படி, தென்காசி மாவட்டத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணத்துக்கு திட்டமிட்டுள்ள அவர் நேற்று காசிமேஜர்புரத்தில் பயணத்தை தொடங்கினார். பொதுமக்கள் மத்தியில் [more…]

CHENNAI Tamil Nadu

எம்.ஆர்.விஜயபாஸ்கர் நில மோசடி வழக்கில் சென்னையைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் கைது.

கரூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்ட ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலமோசடி வழக்கில் சென்னையைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் பிருத்விராஜையும் சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர். 100 கோடி ரூபாய் [more…]