Tamil Nadu

மாற்றுத் திறனாளிகள் குறித்து அவதூறு- மகாவிஷ்ணுவுக்கு ஜாமீன்

சென்னை: மாற்றுத் திறனாளிகள் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுவுக்கு ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம், சென்னை சைதாப்பேட்டை அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் [more…]

Tamil Nadu

471 நாட்கள் சிறை வாசம்.. வெளியே வந்தார் செந்தில் பாலாஜி- உற்சாக வரவேற்பு

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து, 471 நாட்களுக்குப் பிறகு புழல் சிறையில் இருந்து வியாழக்கிழமை இரவு 7.10 மணிக்கு சிரித்த முகத்துடன் [more…]

Tamil Nadu

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்- 15 மாதங்கள் கழித்து சிறையில் இருந்து வெளியே வருகிறார்

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த ஜாமின் மனு மீது, உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் அளித்து [more…]

Tamil Nadu

வெளியில் வந்தார் சவுக்கு சங்கர்- முதல்வர் ஸ்டாலின் குறித்து பரபரப்பு பேட்டி

மதுரை: குண்டர் சட்டத்தை ரத்து செய்து, சவுக்கு சங்கரை விடுதலை செய்யலாம் என உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டதை அடுத்து, அவர் மதுரை சிறையிலிருந்து வெளியே வந்தார். பெண் காவலர்களையும், காவல் துறை பெண் [more…]

National

அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலையாகிறார்

சிபிஐ வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் ஏற்கனவே செயலில் இருந்த மதுபான கொள்கையை மாற்றி புதிய மதுபான கொள்கையை ஆளும் ஆம் ஆத்மி கட்சி கொண்டு [more…]

Tamil Nadu

சிலை கடத்தல் வழக்கு- பொன் மாணிக்கவேலுக்கு நிபந்தனை முன்ஜாமீன்

மதுரை: சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கப்பட்டது. தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாகப் பணியாற்றிய பொன் மாணிக்கவேல் மீது சிலை கடத்தல் தொடர்பாக சிபிஐ [more…]

National

மதுபான கொள்கை ஊழல் வழக்கு:கவிதாவிற்கு ஜாமின் வழங்கியது உச்ச நீதிமன்றம்

டெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்குகளில் பாரத் ராஷ்ட்ர சமிதி மூத்த தலைவர் கவிதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. டெல்லி அரசின் மதுபான [more…]

Tamil Nadu

சவுக்கு சங்கர் பேட்டி ஒளிபரப்பிய வழக்கு- ஜாமீனில் விடுதலையானார் ஃபெலிக்ஸ் ஜெரால்டு

திருச்சி: சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலின் நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டு, திருச்சி மத்தியச் சிறையில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். பெண் காவலர்கள் குறித்த அவதூறு செய்தியை ஒளிபரப்பிய புகாரில், சவுக்கு [more…]

Tamil Nadu

ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன்- யூடியூப் சேனலை மூடவும் நீதிமன்றம் உத்தரவு.

சென்னை: சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பியதாக கைதான யூடியூப் சேனல் தலைமை நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம், அவரது யூடியூப் சேனலை மூட உத்தரவிட்டுள்ளது. பெண் காவலர்கள் மற்றும் [more…]

Tamil Nadu

நிலமோசடி வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்.

கரூர்: ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கரூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 2வது நாளாக நேற்று விசாரணை நடந்த நிலையில் இரவு [more…]