Tamil Nadu

மதுரை டூ பெங்களூரு.. ஓட துவங்குகிறது நாளை மற்றுமொரு வந்தே பாரத் ரயில் !

மதுரையில் இருந்து திருச்சி வழியாக பெங்களூருவுக்கு நாளை முதல் வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் வந்தே பாரத் ரயில் சேவை பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. இந்த [more…]

Special Story

விஷம் வைத்து தெருநாய்களை காலி செய்த அப்பார்ட்மன்ட் வாசிகள்.. வழக்கு பதிவு !

பெங்களூருவில் தெருநாய்களுக்கு விஷம் வைத்து கொன்று புதைத்தாக அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா அருகே உள்ள மகாவீர் ராஞ்சஸ் அடுக்குமாடி [more…]

Cinema

கொலை வழக்கில் நடிகர் கைது: கன்னட திரையுலகில் பரபரப்பு !

கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷனை பெங்களூரு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த விஷயம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தயாரிப்பாளர், விநியோகஸ்தர் எனப் பன்முகம் கொண்டவர் நடிகர் தர்ஷன். ’அனதாரு’, ’கிராந்திவீர சங்கொல்லி ராயண்ணா’ [more…]

National

அவதூறு வழக்கில் ராகுலுக்கு பெங்களூர் நீதிமன்றம் ஜாமீன் !

பெங்களூரு: பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. கடந்த வருடம் கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நடந்தபோது காங்கிரஸ் சார்பில் நாளிதழ்களில் பாஜக ஆட்சியை [more…]

National

அவதூறு வழக்கில் ஆஜராக பெங்களூரு புறப்பட்டார் ராகுல் !

▪️. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் அவதூறு வழக்கில் ராகுல் காந்தி இன்று நேரில் ஆஜராகிறார். ▪️. 2023 கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு பத்திரிகைகளில் மாநில பாஜகவுக்கு எதிராக அவதூறாக விளம்பரம் வெளியிட்டதாகக் [more…]

National

வாக்களித்துவிட்டு கையில் மையினைக் காட்டும் அனைவருக்கும் 15 சதவீதம் தள்ளுபடி!

பெங்களூருவில் ஏப்ரல் 26ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைவரும் வாக்களிக்கவேண்டும் என்பதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு வணிக நிறுவனங்களும் சலுகைகளை அறிவித்துள்ளன. பெங்களூருவில் 1 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். [more…]

CRIME

பெங்களூரு குண்டுவெடிப்பு பின்னணியில் பாகிஸ்தான்!

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே ஓட்டல் குண்டு வெடிப்பின் பின்னணியில் பாகிஸ்தான் பயங்கரவாதியின் சதி இருக்கலாம் என தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை நடத்தி வருகிறது. கர்நாடகா தலைநகரான பெங்களூருவில் ஒயிட்ஃபீல்டில் உள்ள [more…]

National

பெங்களூருவில் குதிரைக்கு கிலாண்டர்ஸ் நோய் பரவல் !

பெங்களூருவில் குதிரைக்கு ஆபத்தான கிலாண்டர்ஸ் நோய் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அந்த குதிரை உள்ள டி.ஜே.ஹள்ளி கிராமம் நோய் மண்டலமாக சுகாதாரத்துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம், பெங்களூரு வடக்கு தாலுகா, டி.ஜே.ஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏ.ஜே.ஷரீப். [more…]

National

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் இருவர் கைது!

உணவகத்தில் வெடிகுண்டை வைத்து வெடிக்கச் செய்ததாக சந்தேகிக்கப்படும் முசாவிர் ஹுசைன் ஷாசிப் (வயது 30) மற்றும் குண்டுவெடிப்புக்கு மூளையாக இருந்து செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் அப்துல் மதீன் அகமது தாஹா(வயது 30).பெங்களூரு: பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் [more…]

CRIME

குண்டுவெடிப்பு வழக்கில் முதல் குற்றவாளி கைது – என்ஐஏ!

பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய திருப்புமுனையாக, தேசிய புலனாய்வு அமைப்பு ஒரு குற்றவாளியை கைது செய்தது. அது தொடர்பாக இன்று என்ஐஏ அதிகாரபூர்வமாக உறுதி செய்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் [more…]