National

அமித் ஷா குறித்து அவதூறு பேச்சு- ராகுல் காந்தி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்.

புதுடெல்லி: பாஜக மூத்த தலைவர் அமித் ஷா குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, உத்தரப் பிரதேசத்தின் சுல்தான்பூர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 26) ஆஜரானார். பாஜகவின் [more…]

Tamil Nadu

இந்திய அரசியல் வரலாற்றில் முதன்மையான பட்ஜெட்- அண்ணாமலை பாராட்டு.

நாகர்கோவில்: “மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் தாக்கல் செய்துள்ளது, வளர்ச்சிக்கான பட்ஜெட். நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் நிதி அறிக்கை உள்ளது. இந்திய அரசியல் வரலாற்றில் முதன்மையானதாக இந்த பட்ஜெட் உள்ளது,” என்று பாஜக [more…]

National

தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாத இண்டியா கூட்டணி ஆணவத்தில் ஆடுகிறது- அமித்ஷா பேச்சு.

ராஞ்சி: மக்களவைத் தேர்தலில் தோல்வி ஏற்பட்டிருந்தாலும், அந்தத் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்ட இண்டியா கூட்டணி தலைவர்கள் ஆணவத்தைக் காட்டுகின்றனர்.” என்று அவர் சாடினார். ஜார்க்கண்ட் மாநிலம் [more…]

Tamil Nadu

கள்ளக்குறிச்சி விவகாரம்- பாஜக மாநிலச் செயலாளரிடம் சிபிசிஐடி விசாரணை.

விழுப்புரம்: “உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டிய சிபிசிஐடி போலீஸார், திமுகவுக்கும், தமிழக அரசுக்கும் எதிராக கருத்துக்களை தெரிவிக்கும் எதிர்கட்சியினரை அச்சுறுத்தும் வகையில் இதுபோன்ற விசாரணையை நடத்துகின்றனர்,” என்று கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்பு தொடர்பான [more…]

Tamil Nadu

200 நிர்வாகிகள் நீக்கம்- மதுரை பாஜக வில் சலசலப்பு.

மதுரை: மதுரை கிழக்கு, மேற்கு மாவட்ட பாஜகவில் 200 நிர்வாகிகள் நீக்கப்பட்டது தொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்காத மாநிலத் தலைவரான அண்ணாமலை மீது மாநகர் மாவட்ட பாஜக தலைவர் அதிருப்தி அடைந்துள்ளார். தமிழக பாஜகவில் [more…]

National

பஞ்சர் ஒட்டுவது, பக்கோடா போடுவதை கற்றுத் தருகிறார்கள்- உ.பி அரசுப் பள்ளிகளில் தொழிற்கல்வி திட்டம் துவக்கம்.

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் அரசுப் பள்ளிகளில் தேநீர் தயாரித்தல், பக்கோடா சுடுதல், வாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டுதல் உள்ளிட்ட தொழில்களுக்கானப் பயிற்சி அளிக்கப்படுகிறது. முதல்கட்டமாக அம்மாநிலத்தின் 26 அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு [more…]

Tamil Nadu

‘கொள்ளையடிக்கும் மாடல்’- தமிழகத்தின் மின் கட்டண உயர்வு குறித்து பாஜக கடும் விமர்சனம்.

புதுடெல்லி: கர்நாடகாவைத் தொடர்ந்து தமிழ்நாடும் ‘உடனுக்குடன்’ கொள்ளையடிக்கும் மாடலை வெளிப்படுத்தி வருவதாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ பதிவில், “கர்நாடகாவைத் தொடர்ந்து [more…]

Tamil Nadu

தேர்தல் நேரத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்- நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜர்.

சென்னை: ஓடும் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் குறித்த விசாரணைக்கு பாஜக சட்டமன்ற குழு தலைவரான நயினார் நாகேந்திரன் சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் இன்று (ஜூலை 16) [more…]

Tamil Nadu

மாதாந்திர மின் கட்டண முறையை அமல்படுத்த அண்ணாமலை வலியுறுத்தல்.

மாதாந்திர மின் கட்டண முறையை அமல்படுத்துமாறு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில், சொத்து வரி, மின்சாரக் கட்டணம், குடிநீர் கட்டணம், பால் விலை, பத்திரப் [more…]

National

தேர்தலில் வெற்றி பெற ராகுல் வெளிநாட்டின் உதவியை நாடினார்- பாஜக குற்றச்சாட்டு.

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு ட்ரம்ப் மீது நேற்று முன்தினம் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. ட்ரம்ப் மீதான வெறுப்புணர்வின் காரணமாக தாமஸ் மேத்யூ என்பவர் தனிநபராக அவரை கொலை [more…]