Tamil Nadu

அமைச்சரவை முடிவை ஆளுநர் மீற முடியாது – உயர்நீதிமன்றம்

சென்னை : அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்; ஆளுநர் அதனை மீற முடியாது என்று உயர்நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது. புழல் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதி வீரபாரதி, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய [more…]

Cinema

‘லப்பர் பந்து’ -ஓடிடி வெளியீடு தள்ளிவைப்பு

சென்னை: நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘லப்பர் பந்து’ படம் ஓடிடியில் வெளியாவது தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. நடிகர் ஹரிஷ் கல்யாண், அட்டக்கத்தி தினேஷ் உள்ளிட்டப் பலர் நடிப்பில் ‘லப்பர் பந்து’ படம் கடந்த [more…]

CRIME

சென்னை ஆயிரம் விளக்கு மசூதிக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: கோவை விமான நிலையத்துக்கு மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில்,சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள மசூதியில் வெடிகுண்டு வைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விமான நிலைய அதிகாரிகள் மின்னஞ்சல் குறித்து சென்னை [more…]

CHENNAI Tamil Nadu

கார்காலம் தெரியும்.. ஆனால், கார் பாலம் ? – தமிழிசை கிண்டல்

சென்னை: விருகம்பாக்கம் பகுதிகளில் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாஜக சார்பில், தனியார் மருத்துவமனையுடன் இணைந்து இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இதில் பாஜக முன்னாள் மாநிலதலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு, மக்களுக்கு சிகிச்சை அளித்தார். [more…]

Tamil Nadu

மழைப்பொழிவு குறைவாக இருந்ததால் திமுக அரசு தப்பியது- ஜெயகுமார்

சென்னை: ராயபுரம் ராம்நாயக்கன் தெருவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உணவு வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மழைநீர் வடிகால் பணிகள் குறித்து அமைச்சர்களே மாறி,மாறி பேசி [more…]

CHENNAI Tamil Nadu

சென்னையில் 16 லட்சம் லிட்டர் பால் விற்பனை

சென்னை: கனமழை பெய்தபோதிலும், மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் 16 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆவின் நிறுவனத்தின் மேலாண்மை [more…]

CHENNAI Tamil Nadu

சென்னைக்கு ரெட் அலர்ட் ஏன் ?- பாலச்சந்திரன் விளக்கம்

சென்னை: “காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலினுள் இருக்கிறது. அது நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இன்னும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழக்கவில்லை. கரையை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. நாளை காலை கரைக்கு அருகில் வருகிறபோது, மழை பெய்ய [more…]

Tamil Nadu

இன்னும் 30 சதவீதம் மழைநீர் வடிகால் பணிகள் பாக்கி இருக்கிறது- முதல்வர்

சென்னை: “ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, நாங்கள் ஆட்சிக்கு வந்தபோதே, அதற்கான பணிகளில் இறங்கினோம். அந்த குழுவின் பரிந்துரைப்படி பணிகளை கொஞ்ச, கெஞ்சமாக செய்து வருகிறோம். ஒரே அடியாக [more…]

Tamil Nadu

விலை உயர்வால் சென்னைக்கு தக்காளியை விற்பனைக்கு அனுப்பும் ஓசூர் விவசாயிகள்

ஓசூர்: தொடர் கனமழை மற்றும் ஆந்திர மாநில வரத்துக் குறைவால் சென்னை உள்ளிட்ட பகுதியில் தக்காளி விலை உயர்ந்துள்ளது. இதையடுத்து, ஓசூர் பகுதி விவசாயிகள் சென்னைக்கு அதிக அளவில் தக்காளியை விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். [more…]

Cinema

‘வேட்டையன்’ படத்தை குறை சொல்லவில்லை- ஞானவேல்ராஜா விளக்கம்

’வேட்டையன்’ படம் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தவறாகப் பேசியதாக சர்ச்சை வெடித்த நிலையில் அதுபற்றி அவர் விளக்கம் கொடுத்திருக்கிறார். ‘ஜெய்பீம்’ இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ‘வேட்டையன்’ திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. [more…]