Tamil Nadu

பள்ளி வேலை நாட்கள் 210 ஆக குறைப்பு

சென்னை: பள்ளி வேலை நாட்களை 210 தினங்களாக குறைத்து, திருத்தப்பட்ட கல்வியாண்டு நாட்காட்டியை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளி வேலை நாட்கள், தேர்வுகள், விடுமுறை, ஆசிரியர் பயிற்சி, உயர்கல்வி வழிகாட்டி முகாம் உட்பட [more…]

Tamil Nadu

விடுமுறையில் ஆன்லைன் வகுப்புகள்- தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை

சென்னை: காலாண்டு விடுமுறையில் ஆன்லைன் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக புகார் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் அரசு, [more…]

Tamil Nadu

மகாவிஷ்ணு சர்ச்சை சொற்பொழிவு – முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் இடமாற்றம்

மகா விஷ்ணு விவகாரத்தில் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை.தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகா விஷ்ணு கடந்த வாரம் சென்னை அசோக் [more…]

Tamil Nadu

இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை அதிகரிக்க அரசுக்கு தேர்வர்கள் கோரிக்கை

சென்னை: அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று டிஆர்பி தேர்வெழுதிய தேர்வர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாகவுள்ள 2,767 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை [more…]

Tamil Nadu

தமிழக பள்ளிகளில் கல்வி சாராத நிகழ்ச்சிகள் நடத்த தடை

சென்னை: சென்னையில் உள்ள 2 அரசுப் பள்ளிகளில் நடத்தப்பட்ட சொற்பொழிவு நிகழ்ச்சி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பள்ளிகளில் கல்விக்கு தொடர்பு இல்லாத எந்த நிகழ்ச்சிகளையும் அனுமதி இன்றி நடத்த கூடாது என பள்ளிக்கல்வி துறை [more…]

Tamil Nadu

சர்ச்சைக்குரிய சொற்பொழிவு- அசோக் நகர் தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்

சென்னை: சென்னை அசோக்நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர்.தமிழரசி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள கோவில்பாதை அரசு மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணிக்கு [more…]

Tamil Nadu

31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.10 ஆசிரியர்கள் போராட்டம்

சென்னை: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உட்பட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 10ம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று டிட்டோஜேக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை [more…]

Tamil Nadu

அரசுபள்ளிகளில் பணிபுரியும் 1,282 தற்காலிக ஆசிரியர்களுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை.

சென்னை: அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் 1,282 தற்காலிக ஆசிரியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை வழங்கி பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் சோ.மதுமதி வெளியிட்ட அரசாணை விவரம்; தமிழகத்தில் [more…]

Tamil Nadu

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டிபிஐ வளாகத்தை முற்றுகையிட முயன்ற இடைநிலை ஆசிரியர்கள் கைது.

சென்னை: பதவி உயர்வு பாதிப்பை ஏற்படுத்தும் அரசாணை 243-ஐ ரத்து செய்வது, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைவது உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு [more…]

Tamil Nadu

கலந்தாய்வில் இடமாறுதல்- மாணவர்களின் நலன் பாதிக்காதவாறு ஆசிரியர்களை விடுவிக்க உத்தரவு.

சென்னை: கலந்தாய்வில் இடமாறுதல் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் புதிய பணியிடத்தில் சேரும் வகையில், அவர்களை தற்போது பணிபுரியும் பள்ளியிலிருந்து விடுவிக்க வேண்டுமென தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்ககம் சார்பில் [more…]