Tamil Nadu

தமிழகம் முழுவதும் சுங்கச் சாவடிகளை மூட போராட்டம்- கப்பலூர் டோல்கேட் விவகாரத்தில் சீமான் ஆவேசம்.

சென்னை: “கப்பலூர் சுங்கச்சாவடியை நிரந்தரமாக மூட வேண்டும். கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியினரையும், பொதுமக்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், என வலியுறுத்துகிறேன். இதன்பிறகும் தனியார் நிறுவனங்களின் கட்டணக் கொள்ளைக்கு ஆதரவாக அரசு [more…]

Tamil Nadu

திருமங்கலம் கப்பலூர் டோல்கேட் ஐ அகற்றக்கோரி ஆர்.பி.உதயகுமார் தலைமையில் மறியல்.

மதுரை: தென் தமிழகத்தில் நுழைவுப்பகுதியான திருமங்கலம் கப்பலூர் பகுதியில் டோல்கேட் அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை அப்புறப்படுத்தக் கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இன்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் மறியல் [more…]