தமிழகம் முழுவதும் சுங்கச் சாவடிகளை மூட போராட்டம்- கப்பலூர் டோல்கேட் விவகாரத்தில் சீமான் ஆவேசம்.
சென்னை: “கப்பலூர் சுங்கச்சாவடியை நிரந்தரமாக மூட வேண்டும். கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியினரையும், பொதுமக்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், என வலியுறுத்துகிறேன். இதன்பிறகும் தனியார் நிறுவனங்களின் கட்டணக் கொள்ளைக்கு ஆதரவாக அரசு [more…]