தமிழகம் முழுவதும் செப்.18ம் தேதி ரேசன் கடைகள் இயங்காது !

Spread the love

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 18ம் தேதி ரேஷன் கடைகள் இயங்காது என நுகர்வோர் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக செப்டம்பர் 17ம் தேதி பொது விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் பல தரப்பிலும் இருந்து வந்த கோரிக்கையை ஏற்று பொது விடுமுறை செப்டம்பர் 18ம் தேதிக்கு மாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது ரேஷன் கடைகளும் 18ம் தேதி இயங்காது என்று நுகர்வோர் பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours