உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Spread the love

தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளதுஇன்று மற்றும் நாளைநடைபெறும் இந்த மாநாடு நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது.

முதலமைச்சர் மு..ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில்மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார்சுமார், 450-க்கும் மேற்பட்ட பன்னாட்டுப் பிரதிநிதிகள், 170-க்கும்மேற்பட்ட உலகப் புகழ் பெற்ற பேச்சாளர்கள், 50 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

விழாவில் வரவேற்று பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாநாட்டிலேயே 2 வது மிகப்பெரியபொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்வதாக கூறினார்மேலும்எலக்ட்ரானிக் வாகனங்கள் தயாரிப்புஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிப்பில் தமிழகம் முன்னணியில் உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

மாநாட்டு விழா மேடையில்மத்திய அமைச்சருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டதுதமிழ்நாட்டின் பாராம்பரியஅடையாளமாக காளையும்வீரரும் கொண்ட சிலை வடிவ பரிசு விருந்தினர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours