CRIME

கிணற்றில் இருந்து விஷ வாயு கசிவு- 4 பேர் பலி.

கட்னி: மத்தியப் பிரதேச மாநிலம், கட்னி அருகே கிணற்றில் விஷ வாயு தாக்கி அடுத்தடுத்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம், கட்னி அருகே உள்ள ஜூலா – [more…]

CRIME

திண்டுக்கல் சிறுமிக்கு பாலியல் தொல்லை- ஆட்டோ ஓட்டுநருக்கு 25 வருட சிறை.

திண்டுக்கல்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஆட்டோ ஓட்டுநருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டிராஜா(38). ஆட்டோ ஓட்டுனரான [more…]

CRIME

முன்பதிவு செய்யப்படாத இருக்கைகளில் பயணிகளை ஏற்றி முறைகேடு- ஓட்டுநரை கட்டி வைத்து உதைத்த டிராவல்ஸ் நிறுவனம்.

மதுரை: மதுரை மாட்டுத்தாவணியில் ஆம்னி பேருந்து நிலையம் செயல்படுகிறது. இங்குள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் காரைக்குடியைச் சேர்ந்த ஒருவர் ஓட்டுநராக பணிபுரிந்தார். அவர், முன்பதிவு செய்யப்படாத இருக்கைகளில் பயணிகளை ஏற்றி முறைகேடு செய்ததாகக் கூறப்படுகிறது. நேற்று [more…]

CRIME

கணவருடன் சேர்ந்து காதலனை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த இளம்பெண்.

பிரதாப்கர்: கணவருடன் சேர்ந்து காதலனை துண்டு துண்டாக வெட்டி இளம்பெண் கொலை செய்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் உள்ள ஃபதான்பூரைச் சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி புஷ்பா. [more…]

CRIME

ஆவடி விமானப்படை பாதுகாப்பு அலுவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.

திருவள்ளூர்: ஆவடி விமானப் படை தளத்தில் பாதுகாப்பு அலுவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், ஆவடி விமானப்படை குடியிருப்பைச் சேர்ந்தவர் காளிதாஸ்( 55). மயிலாடுதுறை மாவட்டத்தைச் [more…]

CRIME

மாவட்ட ஆட்சியர் அலுவலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த போதை ஆசாமி சிக்கினான்.

மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்த போதை ஆசாமியை கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூங்கில் தோட்டம் பகுதியில் செயல்பட்டு [more…]

CRIME

விசாரணைக் கைதி உயிரிழந்த வழக்கு- காவல் ஆய்வாளருக்கு 7 ஆண்டுகள் சிறை.

வேலூர்: விசாரணைக் கைதி உயிரிழந்த வழக்கில் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேருக்கு7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டையைச் சேர்ந்தஅரசுப் பள்ளி ஆசிரியர் சுகுமார் என்பவரது உடல், 2013-ல் [more…]

CRIME

17 வயது சிறுமியை கடத்திய முகமூடி நபர்கள்- சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.

குவாலியர்: 17 வயது சிறுமியை காப்பகத்தில் இருந்து முகமூடி அணிந்த 6 பேர் கடத்திச் சென்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம், குவாலியரில் 17 வயது சிறுமி இளைஞர் ஒருவரை காதலித்துள்ளார். [more…]

CRIME

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வெளியாகும் புதிய தகவல்கள்.

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சினிமாவை மிஞ்சும் அளவுக்கு தினமும் புதுப்புது தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், வழக்கில் தொடர்புடைய அனைவரையும் விரைவில் கைது செய்வோம் என போலீஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பகுஜன் சமாஜ் [more…]

CRIME

அதிகமாய் இருமல் மருந்து குடித்த 4 வயது குழந்தை உயிரிழப்பு- மதுரையில் பரிதாபம்.

மதுரை: மதுரையில் அதிகளவில் இருமல் மருந்து குடித்த 4 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை தபால்தந்தி நகர் பாமா நகரைச் [more…]