SPIRITUAL

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் புது மண்டபத்தை புதுப்பிக்க நீதிமன்றம் கெடு !

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் புதுமண்டபத்தை டிசம்பர் மாதத்துக்குள் புதுப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை புது மாகாளிப்பட்டியைச் சேர்ந்த மணி பாரதி, உயர் நீதிமன்ற கிளையில் [more…]

SPIRITUAL

பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்- பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருவள்ளூர்: பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் இன்று காலை மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் பவானி அம்மன் கோயில் [more…]

SPIRITUAL

சிதம்பரம் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன தேரோட்டம்.. கோலாகலம்.

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன தரிசன நிகழ்வை முன்னிட்டு நேற்று திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் ‘சிவ சிவ’ முழக்கத்துடன் வடம் பிடித்து தேர்இழுத்தனர். பூலோக கைலாயம் என்று போற்றப்படும் சிதம்பரம் [more…]

SPIRITUAL

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது தரிசனத்திற்கு தடையில்லை.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி திருமஞ்சன விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த விழாவில் கனகசபை எனக் கூறப்படும் சிற்றம்பல மேடையின் மீது [more…]

National SPIRITUAL

அமர்நாத் பனிலிங்க தரிசனம் துவங்கியது.. முதல் நாளில் 14,000 பக்தர்கள் வழிபாடு !

ஜம்மு: காஷ்மீரின் அமர்நாத் குகை கோயிலில் முதல் நாளில் 14,000 பக்தர்கள் பனிலிங்கத்தை வழிபட்டனர். தெற்கு காஷ்மீரின் இமயமலையில் 3,880 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகை கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு பால்டால் மற்றும் [more…]

SPIRITUAL

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கப் போகிறது ?

பொதுப்பலன்: மருந்துண்ண, மூலிகை பறிக்க, புனித நதிகளில் நீராட, தொழில் தொடங்க, ஆலோசனை, தீட்சை பெற, பரிகார பூஜை செய்ய, அன்னதானம் செய்ய நல்ல நாள். குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டைகடலை மாலை அணிவித்தால் நன்மை [more…]

SPIRITUAL

திருப்பதி ஏழுமலையான் கோவில் பௌர்ணமி கருட வாகன புறப்பாடு !

பௌர்ணமி தினமான நேற்று திருப்பதி மலையில் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு நடைபெற்றது. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினம் அன்று திருப்பதி மலையில் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு நடைபெறும். அதன் அடிப்படையில் பௌர்ணமி [more…]

SPIRITUAL

தெலங்கானா முதல்வர் ரேவந்த் குடும்பத்தாருடன் திருமலையில் தரிசனம்!

ஆந்திராவில் வர உள்ள புதியஅரசுடன் நல்லுறவை கடைபிடிப்போம் என நேற்று திருமலையில் ஏழுமலையானை தரிசனம் செய்த தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறினார். தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி கடந்த செவ்வாய்க் கிழமை [more…]

SPIRITUAL

ஏழுமலையான் கோவிலில் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!

திருப்பதி:திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.கோடை விடுமுறை என்பதால் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 80 ஆயிரத்து 945 பக்தர்கள் ஏழுமலையானை [more…]

SPIRITUAL

வடபழனியில் வைகாசி விசாக பிரம்மோற்சவ தேரோட்டம் !

சென்னை: வைகாசி விசாகத்தை முன்னிட்டு வடபழனி முருகன் கோயிலில் இன்று தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். வடபழனியில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோயிலில் [more…]