Blog

திருவேங்கடம் என்கவுண்டரில் சந்தேகங்கள்-முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

சென்னை: “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரண் அடைந்த நபரை அவசர அவசரமாக என்கவுன்ட்டர் செய்துள்ள சம்பவம், தமிழக மக்கள் மத்தியில் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதை தீர்க்க வேண்டியது அரசின் பொறுப்பு” என்று அதிமுக [more…]

Tamil Nadu

தமிழகத்தில் மின்கட்டணம் உயர்ந்தது !

சென்னை: தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு ஜூலை 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. இந்த புதிய மின் கட்டண உயர்வின்படி, 400 [more…]

Tamil Nadu

இதுக்கு மேல எப்புர்ரா.. என்று கேட்ட செல்லூர் ராஜூ.

மதுரை: “இதற்கு மேல் எப்படி தேர்தல் பணியாற்ற முடியும். மக்கள் ஒரு முடிவெடுத்து மாற்றிப்போட்டதால் தோல்வியடைந்தோம்” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ விரக்தியுடன் கூறியுள்ளார். மதுரையில் முன்னாள் முதல்வர் காமராஜரின் 122-வது பிறந்த [more…]

Tamil Nadu

சுற்றுலா பயணிகள் தவறவிட கூடாத இயற்கையும், எழிலும் ஒருசேர்ந்த அருவிக்கரை.

நாகர்கோவில்: திருவட்டாறு அருகே இயற்கை எழில் கொஞ்சும் அருவிக்கரை பகுதியைச் சுற்றுலா தலமாக மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறில் இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் [more…]

Lifestyle

மேடு பள்ளமான சருமமா ? இனி கவலை வேண்டாம் !

ஒவ்வொருவருமே அழகான, மென்மையான மற்றும் சமச்சீரான சருமத்தைப் பெறவே விரும்புவோம். ஆனால் நிறைய பேர் இப்படியான சருமத்தை கொண்டிருப்பதில்லை. பலரது முகம் மேடு பள்ளங்களாக சமச்சீரற்று அசிங்கமாக இருக்கும். இதற்கு காரணம் சருமத்துளைகள் மூடிய [more…]

Tamil Nadu

மகளிர் உரிமைத் தொகை திட்டம்- நிராகரிக்கப்பட்ட 1..48 லட்சம் பேருக்கு தொகை விடுவிப்பு.

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், மேல்முறையீடு அடிப்படையில் சேர்க்கப்பட்ட 1.48 லட்சம் மகளிருக்கு இம்மாதம் முதல் ரூ.1,000 உரிமைத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது திமுகவின் [more…]

Tamil Nadu

அண்ணாமலை பெயரை மாட்டி ஆட்டை பலியிட்ட சம்பவம்.. நீதிமன்றம் கண்டனம்.

சென்னை: ஆட்டின் கழுத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் உருவப்படத்தை மாட்டி ஆட்டை நடுரோட்டில் வெட்டிக்கொன்ற சம்பவம் ஏற்க முடியாத ஒன்று என உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு கண்டனம் தெரிவித்துள்ளது. [more…]

International

பாகிஸ்தானில் இம்ரான்கான் கட்சிக்கு தடை.

லாகூர்: சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியை தடை செய்ய ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இந்த தகவலை அந்நாட்டு அமைச்சர் [more…]

Employment

அரசு வங்கிகளில் எழுத்தர் பணிக்கு இந்திய அளவில் 6,128 காலிப்பணியிடங்கள்.

இந்தியாவிலுள்ள அரசு வங்கிகளுக்குத் தேவையான ஊழியர்களும் அதிகாரிகளும் வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (IBPS- Institute of Banking Personnel Selection) மூலமாகத் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்நிலையில், பொதுத்துறை வங்கிகளில் எழுத்தர் (Clerk) பணிக்கான [more…]

Cinema

சிவகார்த்திகேயன் தனது மூன்றாவது குழந்தைக்கு ‘பவன்’ என பெயர் சூட்டியுள்ளார்.

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தனது மூன்றாவது குழந்தைக்கு பவன் என பெயர் சூட்டியுள்ளார். இது தொடர்பான நெகிழ்ச்சிப் பதிவு ஒன்றையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். பெயர் சூட்டு விழா புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள சிவகார்த்திகேயன், தனது [more…]