பொதுத்துறை வங்கிகளில் எழுத்தர் (Clerk) பணிக்கான அறிவிப்பு வெளியீடு.

Spread the love

பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள எழுத்தர் பிரிவில் 665 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுக்கிறது வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம்.

தகுதியானவர்கள் ஜூலை 21 ம் தியதிக்குள் www.ibps.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

20 வயது முதல் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது 1996 ம் ஆண்டு, ஜூலை மாதம் 2 ம் தியதிக்கு பின்னர் பிறந்தவர்களும், 2004 ம் ஆண்டு ஜூலை மாதம் 1 ம் தியதிக்கு முன்னர் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours