டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் துவங்கியது.
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில பிரதிநிதிகள் பங்கேற்பு
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க கர்நாடக அரசு நிர்பந்தித்த நிலையில் தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க கர்நாடக அரசு நிர்பந்தித்த நிலையில் தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு காவிரியில் 2.5 TMC நீரை திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
+ There are no comments
Add yours