மோடி ஆட்சியில் மிகப்பெரிய நிலக்கரி ஊழல் – ராகுல் காந்தி

Spread the love

அதானி ஊழலில் ED, CBI, IT அமைப்பு அமைதியாக இருக்க எத்தனை டெம்போக்கள் பயன்படுத்தப்பட்டன?

தரம் குறைந்த நிலக்கரியை அதானி 3 மடங்கு அதிக விலையில் விற்று ஊழல் செய்திருக்கிறார்.

அதிக விலையில் நிலக்கரியை விற்றதால் பல ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்துள்ளார் – தனியார்செய்தித்தாள் கட்டுரையைப் பகிர்ந்து காங்கிரஸ் எம்.பிராகுல் காந்தி விமர்சனம்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours