அவதூறு வழக்கில் ஆஜராக பெங்களூரு புறப்பட்டார் ராகுல் !

Spread the love

▪️. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் அவதூறு வழக்கில் ராகுல் காந்தி இன்று நேரில் ஆஜராகிறார்.

▪️. 2023 கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு பத்திரிகைகளில் மாநில பாஜகவுக்கு எதிராக அவதூறாக விளம்பரம் வெளியிட்டதாகக் குற்றம்சாட்டி வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

▪️. இதில் இன்று நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து டெல்லியில் இருந்து இன்று காலை பெங்களூருவுக்கு விமானத்தில் புறப்பட்டார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours