மணிப்பூரில் பாரத் ஜோடோ நியாய் யாத்ராவில் ராகுல் காந்தி பேச்சு!

Spread the love

மணிப்பூர் மக்களின் வலியை நாங்கள் உணர்ந்துள்ளோம் என்று பாரத் ஜோடோ நியாய் யாத்ராவில் ராகுல் காந்தி பேச்சு

பாரத் ஜோடோ யாத்ரா என்ற நடைபயணத்தை காஷ்மீர் முதல் கன்னியாக்குமரி வரை கடந்த ஆண்டு மேற்கொண்டார் ராகுல் காந்தி. இந்தியாவை ஒருங்கிணைப்பதற்காக இந்த யாத்திரையை மேற்கொண்டவர் இதன் அடுத்தக்கட்டத்தை அறிவித்திருந்தார்.

பாரத் ஜோடோ நியாய் யாத்ரா என பெயரிடப்பட்டுள்ள இந்த யாத்திரையில் மணிப்பூர் முதல் மும்பை வரை நடைபயணமாக செல்லவிருக்கிறார் ராகுல் காந்தி.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours