Tamil Nadu

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள்-ஆணையத்தின் பணிகள் குறித்து அரசிதழில் வெளியீடு.

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் பி.கோகுல்தாஸ் ஆணையத்தின் 4 முக்கிய பணிகள் – தமிழ்நாடு அரசிதழில் வெளியீடு. கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும். [more…]