Tamil Nadu

ஆருத்ரா மோசடி கோணத்தையும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விசாரிக்க செல்வபெருந்தகை கோரிக்கை !

ஆருத்ரா மோசடி பேச்சு அதிகரித்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளதால் உள்ளதால் காவல் துறை பல கோணத்தில் புலன் விசாரணை நடத்த வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை [more…]