CRIME

ஆவடி விமானப்படை பாதுகாப்பு அலுவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.

திருவள்ளூர்: ஆவடி விமானப் படை தளத்தில் பாதுகாப்பு அலுவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், ஆவடி விமானப்படை குடியிருப்பைச் சேர்ந்தவர் காளிதாஸ்( 55). மயிலாடுதுறை மாவட்டத்தைச் [more…]