CRIME

அதிகமாய் இருமல் மருந்து குடித்த 4 வயது குழந்தை உயிரிழப்பு- மதுரையில் பரிதாபம்.

மதுரை: மதுரையில் அதிகளவில் இருமல் மருந்து குடித்த 4 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை தபால்தந்தி நகர் பாமா நகரைச் [more…]