CHENNAI Tamil Nadu

அஞ்சலிக்கு எடுத்து வரப்பட்டது ஆம்ஸ்ட்ராங் உடல்- சென்னை வருகிறார் மாயாவதி !

சென்னை – பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். படுகொலை செய்யப்பட்ட அவரது உடல், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அவரது உறவினர்களிடம் [more…]

CHENNAI Tamil Nadu

ஆம்ஸ்ட்ராங்கின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது- இன்று அடக்கம் செய்யப்படுகிறது!

சென்னை: படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் உடல் ஒப்படைப்பு. இதையடுத்து அவரது [more…]

CHENNAI Tamil Nadu

ஆம்ஸ்ட்ராங் படுகொலை- இறுதி அஞ்சலி செலுத்த சென்னை வருகிறார் மாயாவதி !

லக்னோ: “பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்குக்கு இறுதி அஞ்சலி செலுத்த நாளை (ஞாயிறு) சென்னை வர திட்டமிட்டுள்ளேன். ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் அமைதியையும், கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டுகிறேன்” என பகுஜன் சமாஜ் கட்சித் [more…]