Tamil Nadu

சுற்றுலா பயணிகள் தவறவிட கூடாத இயற்கையும், எழிலும் ஒருசேர்ந்த அருவிக்கரை.

நாகர்கோவில்: திருவட்டாறு அருகே இயற்கை எழில் கொஞ்சும் அருவிக்கரை பகுதியைச் சுற்றுலா தலமாக மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறில் இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் [more…]