Tamil Nadu

40 தொகுதிகளில் வெல்வதற்கு நாமும் உறுதுணையாக இருந்துள்ளோம்- கார்த்தி சிதம்பரம் பேச்சு.

சிவகங்கை: “காங்கிரஸ் சேரும் கூட்டணிக்கு தான் சிறுபான்மையினர், ஆதிதிராவிடர்கள் வாக்கு அளிக்கின்றனர். 40 தொகுதிகளிலும் வெல்வதற்கு நாமும் உறுதுணையாக இருந்துள்ளோம்.” என சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். சிவகங்கையில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் [more…]