CRIME

தாயின் கண் முன்னே தம்பியை கொலை செய்த அண்ணன்- பெங்களூருவில் பரபரப்பு

பெங்களூருவில் குடும்பத் தகராறில் தாய் கண் முன் தம்பியை அண்ணன் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் பேகூர் லட்சுமிபூரைச் சேர்ந்தவர் ரஜினி(28). இவரது தம்பி பிரதாப்(18). [more…]

CRIME

கணவருடன் சேர்ந்து காதலனை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த இளம்பெண்.

பிரதாப்கர்: கணவருடன் சேர்ந்து காதலனை துண்டு துண்டாக வெட்டி இளம்பெண் கொலை செய்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் உள்ள ஃபதான்பூரைச் சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி புஷ்பா. [more…]