SPIRITUAL

புரட்டாசி மாதம் துவங்கியது- திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் திரண்டனர்

திருமலை: புரட்டாசி மாதத்தில், தமிழ்நாட்டி லிருந்து அதிகளவிலான பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வருவது வழக்கம். நேற்று புரட்டாசி மாதம் தொடங்கியதை முன்னிட்டு திருப்பதி மற்றும் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோத தொடங்கி விட்டது. [more…]

Special Story

இடைத்தரகர்களை நாட வேண்டாம்.. திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை !

தரிசன டிக்கெட்கள் பெற பக்தர்கள் இடைத்தரகர்களை நாட வேண்டாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்களில் திருப்பதி கோயிலில் ஏழுமலையானை வழிபட ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள், [more…]

SPIRITUAL

திருப்பதி ஏழுமலையான் கோவில் பௌர்ணமி கருட வாகன புறப்பாடு !

பௌர்ணமி தினமான நேற்று திருப்பதி மலையில் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு நடைபெற்றது. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினம் அன்று திருப்பதி மலையில் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு நடைபெறும். அதன் அடிப்படையில் பௌர்ணமி [more…]

Lifestyle

சாதாரண பக்தர்கள் நீண்ட நேரம் ஏழுமலையானை தரிசனம் செய்யும் வாய்ப்பு !

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். வார விடுமுறை நாட்கள், [more…]