SPIRITUAL

புரட்டாசி மாதம் துவங்கியது- திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் திரண்டனர்

திருமலை: புரட்டாசி மாதத்தில், தமிழ்நாட்டி லிருந்து அதிகளவிலான பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வருவது வழக்கம். நேற்று புரட்டாசி மாதம் தொடங்கியதை முன்னிட்டு திருப்பதி மற்றும் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோத தொடங்கி விட்டது. [more…]