Tamil Nadu

உயிர் பிரியும் வேளையிலும் பள்ளி குழந்தைகளை பாதுகாத்த வேன் ஓட்டுநர்- தமிழக முதல்வர் நெகிழ்ச்சி.

வெள்ளகோவில்: வெள்ளகோவிலில் பள்ளிக் குழந்தைகளுடன் வேனை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த போதும், குழந்தைகளைக் காப்பாற்றிய சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கே.பி.சி. நகரைச் [more…]