National

இடைத்தேர்தல் முடிவுகள் நீதியின் ஆட்சியை நிலைநாட்ட விரும்புவதை காட்டுகிறது- ராகுல் காந்தி நெகிழ்ச்சி.

புதுடெல்லி: பாஜக பின்னியிருந்த ‘அச்சம், குழப்பம்’ என்ற வலை அறுந்துவிட்டதையே, 7 மாநில இடைத்தேர்தல் முடிவுகள் உணர்த்துவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், [more…]

National

காங்கிரசின் நாடாளுமன்ற கட்சி தலைவராக சோனியா காந்தி நியமனம் !

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கட்சித் தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் நடந்த காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டத்தில் சோனியா காந்தியை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கட்சித் தலைவராக [more…]