CHENNAI

போலீஸ் அதிகாரிகள் தினமும் இருமுறை ரோந்து- சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவு.

சென்னை: பொது மக்கள் பார்க்கும் வகையில் போலீஸ் அதிகாரிகள் தினமும் இருமுறை ரோந்து சுற்றி வர வேண்டும் என போலீஸாருக்கு சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக [more…]