International

போராட்டம் என்ற பெயரில் வன்முறை.. விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும்- ஷேக் ஹசீனா மௌனம் கலைத்தார்

புதுடெல்லி: “வங்கதேசத்தில் போராட்டம் என்ற பெயரில் வன்முறை வெறியாட்டச் சம்பவங்களே நடைபெற்றுள்ளன. வன்முறையில் ஈடுபட்டவர்களையும், கொலைகளை செய்தவர்களையும் கண்டுபிடித்து உரிய விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும்” என்று வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா [more…]

National

வங்கதேச கலவரம்- சிறப்பு விமானங்களில் அழைத்து வரப்பட்ட இந்தியர்கள்.

புதுடெல்லி: வங்கதேசத்தில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து 6 குழந்தைகள் உள்பட 205 இந்தியர்கள் ஏர் இந்தியாவின் சிறப்பு விமானங்கள் [more…]

International

வங்கதேசத்தில் மாணவர் வன்முறை வெடிக்க காரணமாய் இருந்த இடஒதுக்கீடு ரத்து.

டாக்கா: வங்கதேச அரசு வேலைவாய்ப்புகளில் விடுதலை போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட 30% இடஒதுக்கீட்டை ரத்து செய்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், விடுதலை போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கான வேலை ஒதுக்கீட்டை 30 [more…]

National

வங்கதேச வன்முறை- 1000 இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர்.

டாக்கா: வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்களின் தொடர் கலவரத்தில் இதுவரை 115 பேர் உயிரிழந்துள்ளர். பாதுகாப்பு கருதி இந்திய மாணவர்கள் சுமார் 1,000 பேர் அங்கிருந்து நாடு திரும்பினர். வங்கதேசத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான சுதந்திரப் [more…]

Tamil Nadu

வங்கதேசத்தில் பதற்றம்.. தமிழர்களுக்கு உதவ முன்னேற்பாடுகள்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.

சென்னை: வங்கதேசத்திலுள்ள தமிழர்களின் விவரங்களைப் பெற்று அவர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் விரைந்து வழங்கிட தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “வங்கதேசத்தில் தற்போது நிலவும் [more…]