CRIME

விசாரணைக் கைதி உயிரிழந்த வழக்கு- காவல் ஆய்வாளருக்கு 7 ஆண்டுகள் சிறை.

வேலூர்: விசாரணைக் கைதி உயிரிழந்த வழக்கில் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேருக்கு7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டையைச் சேர்ந்தஅரசுப் பள்ளி ஆசிரியர் சுகுமார் என்பவரது உடல், 2013-ல் [more…]