National

வயநாடு நிலச்சரிவு துயரம்- பலி எண்ணிக்கை 84 ஆக உயர்வு.

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 84 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றும், நாளையும் துக்கம் அனுசரிக்கப்படும் என கேரளா அரசு அறிவித்துள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் [more…]