Tamil Nadu

சிலை கடத்தல் வழக்கு- பொன் மாணிக்கவேலுக்கு நிபந்தனை முன்ஜாமீன்

மதுரை: சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கப்பட்டது. தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாகப் பணியாற்றிய பொன் மாணிக்கவேல் மீது சிலை கடத்தல் தொடர்பாக சிபிஐ [more…]