Sports

ஐபிஎல் ஏலத்தில் ரோகித் சர்மா பங்கேற்றால் அதிக விலைக்கு வாங்கப்படுவார்- சஞ்சய் பங்கர்

சென்னை: எதிர்வரும் ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலத்தில் ரோகித் சர்மா பங்கேற்றால் நிச்சயம் அதிக தொகைக்கு வாங்கப்படுவார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார். தோனிக்கு பிறகு இந்திய கிரிக்கெட் [more…]

Sports

உலககோப்பையை வென்ற இந்திய வீரர்களின் உணர்ச்சிமிகு தருணங்கள் !

2023 ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி ‘எதிர் – உச்சக்கட்ட காட்சியாக முடிய, இந்திய அணியின் ஐசிசி கோப்பை கனவு அன்று தகர்ந்தது. ஆனால், அதே ரோகித் – கோலி [more…]

Sports

பும்ரா ஒரு மேதை.. கேப்டன் ரோஹித் புகழாரம் !

நியூயார்க்: வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்புரீத் பும்ரா ஒரு மேதை எனவும் அவர் தனது உயர்மட்ட செயல்திறனை டி20 உலகக் கோப்பை முழுவதும் தொடரச் செய்ய வேண்டும் எனவும் விரும்புவதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் [more…]

Sports

டி20 உலகக் கோப்பைக்கு பாண்டியாவை தேர்வு செய்தது ஏன்? ரோகித் சர்மா விளக்கம்

அவரது தலைமைப் பண்பு ஒருபுறம் விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் ஆல்ரவுண்டராக அவர் தனது திறனை வெளிப்படுத்தாதது மும்பை அணியின் ஒட்டுமொத்த செயல் திறனையும் வெகுவாக பாதித்துள்ளதாக முன்னாள் வீரர்கள் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். [more…]

Sports

ரோகித் ஷர்மா தலைமையிலான 19 வீரர்களின் பட்டியல் அறிவிப்பு!

டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கவுள்ள 19 வீரர்களின் பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1ஆம் தேதி அமெரிக்கா மற்றும் [more…]

Sports

இந்திய அணிக்காக கோப்பை வெல்ல விரும்புகிறேன்… ரோகித் !

இந்திய அணிக்காக உலகக் கோப்பை வென்று கொடுக்க விரும்புவதாக கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். தனியார் நிகழ்வு ஒன்றில் பேசிய போது அவர் இதனை தெரிவித்தார். நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் [more…]

Sports

ரோகித் ஷர்மா விளையாடப் போகும் கடைசி சீசன் இதுதான் என தகவல்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ரோகித் ஷர்மா நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா இந்த ஐபிஎல் சீசனில் கேப்டனாக்கப்பட்டார். இதனால் ஹர்திக் பாண்டியாவை விரும்பாத ரசிகர்கள் பலரும் அவருக்கு எதிராக எதிர்ப்பு குரல் எழுப்பி [more…]

Sports

அஸ்வினை பாராட்டினால் போதாது…ரோகித் சர்மா!

⚾️ரவிச்சந்திரன் அஸ்வின் 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது மிகப்பெரிய சாதனை ⚾️ இது ஒரு பெரிய மைல்கல். அவரைப் போன்ற வீரர்கள் கிடைப்பது அரிது ⚾️ அஸ்வின் எங்களுக்காக செய்ததைப் பாராட்டினால் போதாது

Sports

ரோகித் சர்மா தலைமையும் விராட் கோலியின் இருப்பும் முக்கியமானது – சவுரவ் கங்குலி!

“டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு ரோகித் சர்மா தலைமை தாங்க வேண்டும். விராட்கோலியின் இருப்பும் முக்கியமானது” என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் மாதம் 1-ம் தேதி அமெரிக்காவில் கோலாகலமாக தொடங்கஉள்ளது. இந்தப் போட்டி ஜூன் 29-ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸில் உள்ள பார்படாஸ் நகரில் நிறைவுபெறும் என்றுஐசிசி தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்தத் தொடரில் இந்திய அணிக்கு ரோகித் சர்மா தலைமை தாங்கவேண்டும் என கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “கண்டிப்பாக டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு ரோகித் சர்மாதான் கேப்டனாக இருக்க வேண்டும். அணியில் விராட் கோலியின் இருப்பும் முக்கியமானது. விராட் கோலிமிகச்சிறந்த வீரர், இருவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு டி20 போட்டியில் விளையாடினாலும் எந்த பாதிப்பும்ஏற்படாது” என கங்குலி கூறியுள்ளார். 14 மாத இடைவெளி: கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் 10-ம் தேதி டி20 உலகக் கோப்பை போட்டியில்இங்கிலாந்திடம் அரையிறுதி தோல்வி இந்தியா தோல்வியடைந்தது. அது தான் ரோகித் சர்மாவும், விராட் கோலியும்இறுதியாக விளையாடிய டி20 போட்டி. அதன்பிறகு கிட்டத்தட்ட 14 மாதங்களாக இருவரும் டி20 ஆட்டங்களில்விளையாடவில்லை. அடுத்து ஜனவரி 11-ம் தேதி ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் இருவரும்இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த தேர்வு மூலம் ஜூன் மாதம் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை போட்டியில் இருவரும் இடம்பெறுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம் குறித்து கங்குலி புகழ்ந்துள்ளார். “இரண்டாவது டெஸ்டில் அவர் சிறப்பாக விளையாடினார். இது அவரது கேரியரின் ஆரம்பம். அவருக்கு போதுமானவாய்ப்புகள் கிடைக்கும்” என தெரிவித்துள்ளார்.

Sports

உலகக்கோப்பையில் அதிக ரன் குவித்த கேப்டன்! ரோகித் சர்மா சாதனை!

0 comments

ஒரு உலகக் கோப்பை தொடரில் அதிக ரன் குவித்த கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார் ரோகித் சர்மா. 2023-ம் ஆண்டிற்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த 45 நாட்களாக [more…]