National

உ.பியில் 8 பேரைக் கொன்ற ஓநாய்.. வனத்துறை பிடியில் சிக்கியது

லக்னோ: உத்தரபிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் இரண்டு மாதங்களில் 8 பேரைக் கொன்ற ஓநாய் பிடிபட்டதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். பஹ்ரைச்சில் கடந்த இரண்டு மாதங்களில் நடந்த ஓநாய் தாக்குதல்களில் இதுவரை ஏழு குழந்தைகள் மற்றும் [more…]

National

தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த மர்மபொருள்- தடம் புரண்டது சபர்மதி எக்ஸ்பிரஸ்

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் தண்டவாளத்தில் வைக்கப்பட்ட மர்மப் பொருளால் வாரணாசி – சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் (19168) 22 பெட்டிகள் தடம்புரண்டன. இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. இருப்பினும் இந்தச் [more…]

Special Story VIRAL

பாய் விரித்து படுத்து உறங்கிய ஆசிரியை.. விசிறிய மாணவிகள்- வீடியோ வைரலானதால் சஸ்பென்ட்.

அலிகார்: பள்ளியில் ஆசிரியை ஒருவர் பாய் விரித்து படுத்து உறங்கியுள்ளார். அவருக்கு மாணவிகள் விசிறியால் வீசிறிவிட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், அலிகார் மாவட்டம் தானிபூர் பகுதியில் உள்ள கோகுல்பூரில் [more…]

CRIME

கணவருடன் சேர்ந்து காதலனை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த இளம்பெண்.

பிரதாப்கர்: கணவருடன் சேர்ந்து காதலனை துண்டு துண்டாக வெட்டி இளம்பெண் கொலை செய்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் உள்ள ஃபதான்பூரைச் சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி புஷ்பா. [more…]