பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் உரை – பிரதமருக்கு புத்தாண்டு வாழ்த்து!

Spread the love

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக 38 ஆவது பட்டமளிப்பு விழாவில் முனைவர் பட்டங்களை பிரதமர் நரேந்திர மோதி வழங்கி வருகிறார். பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் உரை – பிரதமருக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

.இந்தியாவில் உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழகம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் பல்கலைக்கழகங்கள் சமூக நீதியையும் புதுமைகளையும் புகுத்த வேண்டும் – முதலமைச்சர் அறிவுறுத்தல்

.பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள பாரதிதாசன் திருவுருவ சிலைக்கு மலர்தூவி மரியாதை, மாணவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பிரதமர் நரேந்திர மோதி அவர்களுக்கு வாழ்த்து

திருச்சி விமான நிலையத்தில் பிரதமரை மத்திய இணையமைச்சர் எல்.முருகன், ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றனர்

திருச்சியில் காளியாட்டம், சிவன் பார்வதி ஆட்டம், பெருமாள் ஆட்டம் என தெய்வீக நடனக்குழுவினர் நாதஸ்வர இசைக்கேற்ப ஆடி பிரதமரை வரவேற்றனர்

திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் உள்ளிட்ட 19 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் – தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோதி இன்று தொடங்கி வைக்கிறார்


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours