மாட்டுபொங்கலையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்கா ஜன. 16 ஆம் தேதி திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வழக்கமாக பராமரிப்புப் பணிக்காக செவ்வாய்க்கிழமைகளில் விடுமுறை விடப்படும்.
ஆனால் தற்போது ஜனவரி 16 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாட்டு பொங்கலையொட்டி மக்கள் வருகை இருக்கும் என்பதால் அன்றைய தினம் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
+ There are no comments
Add yours