இருபாலர் பயிலும் கல்லூரியாக மாறுகிறது சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரி: அரசானை வெளியீடு !

Spread the love

‘அரசு கலைக்கல்லூரி, நந்தனம்’ எனவும் பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியீடு.

1969ம் ஆண்டு முதல் ஆடவர் கல்லூரியாகச் செயல்பட்டு வந்த நந்தனம் அரசு கலைக் கல்லூரி 2024-25ம் கல்வியாண்டு முதல் இரு பாலர் கல்லூரியாக செயல்படும்.

2024-25 கல்வியாண்டில் அதிகரிக்கும் மாணவர் சேர்க்கை மற்றும் மாணவியர் பயனடையும் வகையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours