பழநி: பஞ்சாமிர்தம் குறித்து திரைப்படஇயக்குநர் மோகன் ஜி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக 5 பிரிவுகளின் கீழ் சமயபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். ஆனால், அவரை சொந்த ஜாமீனில் விடுவித்து திருச்சி நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த திரைப்பட இயக்குநர் மோகன் ஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் பழநி அடிவாரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, மோகன் ஜி மீது, பொதுமக்களிடையே தவறான தகவல்களைப் பரப்புவது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
You May Also Like
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
October 18, 2024
அரசு ஊழியர்களுக்கு ரூ.7 ஆயிரம் தீபாவளி போனஸ்
October 18, 2024
தாய் – தந்தை கால்களில் மட்டும்தான் விழ வேண்டும்- புஸ்சி ஆனந்த்
October 18, 2024
கவரப்பேட்டை ரயில் விபத்து- ரயில்வே ஊழியர்கள் 20 பேருக்கு சம்மன்
October 18, 2024
நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை விசாரணை
October 18, 2024
More From Author
தமிழ் உடன்பிறப்புகளுக்கு நன்றி- அமெரிக்காவில் ஸ்டாலின்
September 4, 2024
ஒழுங்கற்ற வாகன நிறுத்தம்! நெரிசலில் திணறும் உயர் நீதிமன்ற வளாகம்!
November 22, 2023
+ There are no comments
Add yours