அதிகரிக்கும் ஏ.டி.எம் மோசடிகள்; தப்பிப்பது எப்படி?-

Spread the love

இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் ஏ.டி.எம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில் ஏ.டி.எம் மோசடிகளும் அங்காங்கே அதிகரித்து காணப்படுகின்றன.

இதனால் ஏ.டி.எம். மோசடிகளில் கவனமாக இருத்தல் வேண்டும். இது உங்கள் நிதியை பாதுகாக்க இயலும்.மின்னஞ்சல் எஸ்எம்எஸ் முக்கியம். உங்கள் ஏடிஎம் கார்டு மூலம் செய்யப்படும் எந்தவொரு பரிவர்த்தனைகளுக்கும் SMS அல்லது மின்னஞ்சல் மூலம் அறிவிப்புகளைப் பெற வழிவகை செய்யுங்கள்.

இதன் மூலம் உங்கள் வங்கி கணக்கின் செயல்பாட்டை எந்த நேரத்திலும் கண்காணிக்க முடியும்.வங்கி கணக்கு கண்காணிப்புஅங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளைக் கண்டறிய உங்கள் வங்கி அறிக்கைகள் மற்றும் பரிவர்த்தனை வரலாற்றை தவறாமல் பார்க்கவும்.

பாதுகாப்பாக எடுத்துச் செல்லவும் உங்கள் பரிவர்த்தனை முடிந்ததும், ஏடிஎம்மிலிருந்து வெளியேறும் முன் உங்கள் கார்டையும் பணத்தையும் பாதுகாப்பாக எடுத்து வைத்துக் கொள்ளவும். இரகசியம் காத்தல்எ.டி.எம் கார்டுகளில் முக்கியமான பணப் பரிவர்த்தனை எண்ணை யாரிடமும் பகிர வேண்டாம். பணத்தை பொதுவில் காட்டுவதையும் தவிர்க்க வேண்டும்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours