CRIME

சென்னை குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாய் ரூ.88.40லட்சம் மோசடி- ஒருவர் கைது

ஆவடி: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய வீடுகள் வாங்கித் தருவதாக 104 பேரிடம் ரூ.88.40லட்சம் மோசடி செய்தது தொடர்பான வழக்கில் தலைமறைவாக இருந்த முதியவரை நேற்று ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் [more…]

CRIME

விநாயகர் சதுர்த்தி வசூல்- பணம் தர மறுத்ததால் திருப்பூரில் தள்ளுவண்டி உணவகம் சூறை

திருப்பூர்: விநாயகர் சதுர்த்தி கொண்டாட பணம் தர மறுத்ததால் தள்ளுவண்டி உணவகம் சூறையாடப்பட்ட சம்பவம் தொடர்பாக திருப்பூரில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். திருப்பூர் போயம்பாளையம் அபிராமி திரையரங்கம் சாலை கணபதி நகரைச் [more…]

CRIME

பள்ளிக் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை; அரசு மருத்துவர் கைது

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த அரசு மருத்துவரை போலீஸார் கைது செய்துள்ளனர். திருச்சி மேலப்புதூரைச் சேர்ந்தவர் சத்தியநாதன் (57). இவரது மனைவி கிரேஸ் சகாயராணி (54). இவர் திருச்சி [more…]

CRIME

பசு கடத்துபவர் என நினைத்து மாணவனை சுட்டுக்கொன்ற பசுக் காவலர்கள் குழு- ஹரியாணாவில் பயங்கரம்

ஃபரிதாபாத்: ஹரியாணா மாநிலம் ஃபரிதாஃபாத்தில் 12-ம் வகுப்பு படித்த பள்ளி மாணவர் ஒருவரை ‘பசு கடத்துபவர்’ என தவறுதலாக நினைத்து, காரில் விரட்டப்பட்டு பின்னர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் [more…]

CRIME

சரக்கு லாரியில் மோதி உருக்குலைந்த பேருந்து- 10 பேர் படுகாயம்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே டாரஸ் லாரி மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த உண்ணாமலைக்கடை பகுதியில் உள்ள கண்ணாடி கடைக்கு [more…]

CRIME

7 வீடுகளின் பூட்டுகளை உடைத்து, பணம், நகைகள் கொள்ளை- காங்கேயத்தில் பரபரப்பு

காங்கேயம்: காங்கேயத்தில் 7 வீடுகளின் பூட்டுகளை உடைத்து, நகைகள் மற்றும் பணம் திருடிய மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். காங்கேயம் – தாராபுரம் சாலையில் பாரதியார் நகர் மற்றும் சக்தி நகர் உள்ளது. [more…]

CRIME

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.28 கோடி மதிப்புள்ள ‘சாரஸ்’ போதை பொருள் சிக்கியது

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.28 கோடி மதிப்புள்ள ‘சாரஸ்’ போதை பொருளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்கறிஞர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். [more…]

CRIME

நுழைவுச்சீட்டு கேட்ட காவலாளியை தாக்கிய பக்தர்- ராமேஸ்வரம் கோவிலில் பரபரப்பு

ராமேசுவரம்: ராமநாதசுவாமி கோயிலில் காவலாளியை தாக்கிய பக்தர் ஒருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் மட்டப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (45). இவர் குடும்பத்தினருடன் ராமேசுவரம் [more…]

CRIME

இந்திய கடற்படை தளம் பற்றி பாகிஸ்தானுக்கு தகவல் அளித்த 3 பேர் கைது

இந்திய கடற்படைக்கு சொந்தமான ஆசியாவின் மிகப்பெரிய கடற்படை தளம் பற்றி பாகிஸ்தானுக்கு தகவல் அளித்த 3 நபர்கள் கைது செய்யப்பட்டார்கள். NIA (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் கர்நாடக மாநிலம் கார்வார் பகுதியில் அமைந்துள்ள [more…]

CRIME

விருதுநகர் அருகே மினி லாரி ஓட்டுநர் வெட்டிக் கொலை

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மினி லாரி ஓட்டுநர் ஒருவர் இன்று மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பெருமாள்தேவன்பட்டியைச் சேர்ந்தவர் காளிகுமார் (33). மினி லாரி [more…]