CHENNAI

ஒரே ஆண்டில் 2-வது முறையாக நிரம்பியது வீராணம் ஏரி

கடலூர்: இந்த ஆண்டில் 2-வது முறையாக வீராணம் ஏரி நிரம்பியுள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தின் டெல்டா பகுதி விவசாயிகள் மகிழ்ச் சியடைந்துள்ளனர். கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதியின் வாழ்வாதார மாக விளங்கி வருவது [more…]

CHENNAI

வங்கியின் அலாரத்தை ஒலிக்க வைத்த எலி- சென்னையில் பரபரப்பு

சென்னை: சென்னை ஒயிட்ஸ் சாலையில் எஸ்பிஐ வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் நேற்று முன்தினம் இரவு திடீரென பாதுகாப்பு அலாரம் ஒலித்தது. இதையடுத்து அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் இது குறித்து அண்ணாசாலை போலீஸாருக்கு [more…]

CHENNAI

சென்னையில் கார் பந்தயம் – தடை கோரி அதிமுக வழக்கு

சென்னை கார் பந்தயத்துக்கு எதிராக அதிமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் இதனை அவசர வழக்காக பட்டியலிடுமாறும் உச்ச நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் கார் [more…]

CHENNAI CRIME

டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பெயரில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.

சென்னை : பள்ளிகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளுக்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுவதும், அதை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொள்வதும் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில், டி.ஜி.பி. சங்கர் [more…]

CHENNAI

மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் 58 புதிய தாழ்தள பேருந்துகள் இயக்கம்.

சென்னை: மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் 58 தாழ்தள பேருந்துகள் உள்ளிட்ட 100 புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட பேருந்துகளின் இயக்கத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி இன்று (ஞாயிற்றுகிழமை) தொடங்கி வைத்தார். மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு நவீன [more…]

CHENNAI Tamil Nadu

பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு- சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மறியல்.

சென்னை: மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து கிண்டியில் மறியல் செய்ய முயன்ற, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்பட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதை கண்டித்து, [more…]

CHENNAI

சென்னை சாலைகளில் திரியும் மாடுகளுக்கு அபராதம் பத்தாயிரம் ரூபாயாக உயர்வு- சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்.

சென்னை: சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் சென்னை மாநகராட்சியின் முன்னாள் கவுன்சிலர் ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதையடுத்து மதிமுக கவுன்சிலர் ஜீவன் [more…]

CHENNAI CRIME

மூதாட்டியைக் கொலை செய்து தங்க நகைகளைத் திருடிய தம்பதிகள்- சென்னையில் பயங்கரம்.

சென்னை: சென்னை எம்.ஜி.ஆர். நகரில் மூதாட்டியைக் கொலை செய்து தங்கநகைகளைத் திருடி, உடலைக் கால்வாயில் வீசி விட்டுச் சென்ற கணவன் மனைவியை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை எம்.ஜி.ஆர். நகர், மயிலை சிவமுத்து தெருவில் [more…]

CHENNAI Tamil Nadu

ஆம்ஸ்ட்ராங் கொலை- கைது செய்யப்பட்ட அதிமுக வழக்கறிஞர் கட்சியிலிருந்து நீக்கம்.

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் வழக்கறிஞரான சென்னை ஜாம் பஜாரைச் சேர்ந்த மலர்கொடி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்த [more…]

CHENNAI Tamil Nadu

எம்.ஆர்.விஜயபாஸ்கர் நில மோசடி வழக்கில் சென்னையைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் கைது.

கரூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்ட ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலமோசடி வழக்கில் சென்னையைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் பிருத்விராஜையும் சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர். 100 கோடி ரூபாய் [more…]