பதவியை ராஜினாமா செய்த மனோஜ் சோன்கர் !

Spread the love

சண்டிகரில் புதிதாக மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜகவை சேர்ந்த மனோஜ் சோன்கர் பதவியை ராஜினாமா செய்தார்.

ஜன.30ல் நடந்த சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தலில் பதிவான 36 வாக்குகளில் 16 வாக்குகளுடன் வெற்றிபெற்ற மனோஜ் சோன்கர்.

வாக்குச்சீட்டுகளை திருத்திய வீடியோ காட்சிகள் வெளியாகி தேசிய அளவில் சர்ச்சையான விவகாரம்.

உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில், மேயர் பதவியை ராஜினாமா செய்தார் மனோஜ் சோன்கர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours