CHENNAI Tamil Nadu

எம்.ஆர்.விஜயபாஸ்கர் நில மோசடி வழக்கில் சென்னையைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் கைது.

கரூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்ட ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலமோசடி வழக்கில் சென்னையைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் பிருத்விராஜையும் சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர். 100 கோடி ரூபாய் [more…]